Homeஉள்நாட்டு செய்திகள் சில மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை BY AZEEM KILABDEEN 9/23/2019 07:09:00 PM 0 Comments Facebook Twitter நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தென் மாகாணத்தின் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த அறிவிப்பை தென் மாகாண ஆளுநர் ஹேமால் குணசேகர தெரிவித்துள்ளார். Tags உள்நாட்டு செய்திகள் Facebook Twitter
Post a Comment