Breaking

Sunday, September 08, 2019

நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி பலி


கல்கிரியாகம பகுதியிலுள்ள ஓடை ஒன்றில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

30 மற்றும் 27 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

No comments:

Post a Comment

Pages