இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள கோத்தபாய ராஜபக்சவிற்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் கோத்தபாய ராஜபக்ச முன்னிலையிலிருக்கிறார். இந்நிலையில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சஜித் பிரேமதாச தற்போது விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

No comments:
Post a Comment