Homeஉள்நாட்டு செய்திகள் குருநாகலில் வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தல் BY AZEEM KILABDEEN 5/31/2020 12:30:00 PM 0 Comments Facebook Twitter குருநாகல் – மாவத்தகம பகுதியில் வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதோடு பயிர்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, கிருமிநாசினியைப் பயன்படுத்தி அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். Tags உள்நாட்டு செய்திகள் Facebook Twitter
Post a Comment