الصفحة الرئيسيةசூடான செய்திகள் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 115 ஆக உயர்வு BY AZEEM KILABDEEN 3/29/2020 10:47:00 ص 0 تعليقات Facebook Twitter இலங்கையில் மேலும் 2 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளது. Tags சூடான செய்திகள் விசேட செய்திகள் Facebook Twitter
إرسال تعليق