Homeசூடான செய்திகள் மேலும் நான்கு பேர் அடையாளம் BY AZEEM KILABDEEN 4/12/2020 04:57:00 PM 0 Comments Facebook Twitter நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் நான்கு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இந்த நிலையில், நாட்டில் கொரொனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 203 ஆக அதிகரித்துள்ளது Tags சூடான செய்திகள் Facebook Twitter
Post a Comment