Breaking

Sunday, April 12, 2020

மேலும் நான்கு பேர் அடையாளம்

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் நான்கு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த  நிலையில், நாட்டில் கொரொனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 203 ஆக  அதிகரித்துள்ளது

No comments:

Post a Comment

Pages