முறைசாரா தொழில்களிலிருந்து விலகி 'பட்டதாரி பயிலுனர் பதவிக்கு விண்ணப்பித்த நிலையில் தற்போது இரண்டும் இல்லாமல் அரசனை நம்பி புருஷனை கைவிட்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிணைந்த பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாணசபை அமைச்சின் செயலாளருக்கு பட்டதாரி பயிலுனர் நியமனம் தொடர்பான மகஜர் ஒன்று வவுனியா மாவட்ட அரச அதிபரூடாக இன்றையதினம் வழங்கி வைக்கப்பட்டது.

Post a Comment

أحدث أقدم
KEKIRAWA NEWS
KEKIRAWA NEWS