புகையிரத சேவை ஊழியர்கள் இன்று (19) நள்ளிரவு முதல் நியமன வேலை (போராட்டத்தில்) ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று(19) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட லொகோமோடிவ் பொறியியலாளர்கள் சங்கத்தின் லால் ஆரியரத்ன தெரிவிக்கையில்;
அதன்படி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Post a Comment

Previous Post Next Post
KEKIRAWA NEWS
KEKIRAWA NEWS