Breaking

Friday, September 20, 2019

ரயில்வே இன்று நள்ளிரவு முதல் நியமன வேலை போராட்டத்தில்

புகையிரத சேவை ஊழியர்கள் இன்று (19) நள்ளிரவு முதல் நியமன வேலை (போராட்டத்தில்) ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று(19) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட லொகோமோடிவ் பொறியியலாளர்கள் சங்கத்தின் லால் ஆரியரத்ன தெரிவிக்கையில்;
அதன்படி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

No comments:

Post a Comment

Pages