الصفحة الرئيسيةஉள்நாட்டு செய்திகள் யாழில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவு BY AZEEM KILABDEEN 4/18/2020 10:24:00 ص 0 تعليقات Facebook Twitter வடக்கு மாகாணத்தில் 50 பேரிடம் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் ஒருவருக்கும் கோரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார் Tags உள்நாட்டு செய்திகள் சூடான செய்திகள் Facebook Twitter
إرسال تعليق