வடக்கு மாகாணத்தில் 50 பேரிடம் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் ஒருவருக்கும் கோரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தகவலை யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி   தெரிவித்துள்ளார்

Post a Comment

أحدث أقدم
KEKIRAWA NEWS
KEKIRAWA NEWS